கவிதைகள்
தமிழ்வாசன்
பக்கங்கள்
என் இனிய பொன் நிலாவே!
நிலவே! என்னை விட்டு போகாதே..
மழை தராதோ மேகம்
ஜன்னலோரம்
மெய்ஞானாம்
மேகங்கள் தீண்டினால்
மின்சாரம்
என்றது விஞ்ஞானம்
அன்பே!
நம்
உதடுகள் தீண்டினால்
மின்சாரம்
உண்டாகும் என்பது
என் மெய்ஞானம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக