கவிதைகள்
தமிழ்வாசன்
பக்கங்கள்
என் இனிய பொன் நிலாவே!
நிலவே! என்னை விட்டு போகாதே..
மழை தராதோ மேகம்
ஜன்னலோரம்
தரிசனம் தாராயோ..
தேவதை
என்றேன்
உன்
ஆலயம்
தேடி
ஓடி வந்தேன்..
தவறு
என்றால்
அடியேனை
அடித்து விடு..
தரிசனம்
தராது
பக்தனை
சபித்து விடாதே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக