உன்
கைகளால்
உன்
முகத்தை
மூடிக்கொண்டு
என்னை
பார்க்கும் போதெல்லாம்
உன்
விரல்களிடை
இமைகளில்
என்
இதயம்
சிக்கி தவிக்கிறதடி..
கைகளால்
உன்
முகத்தை
மூடிக்கொண்டு
என்னை
பார்க்கும் போதெல்லாம்
உன்
விரல்களிடை
இமைகளில்
என்
இதயம்
சிக்கி தவிக்கிறதடி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக