அன்பே!
உனக்காய்
எழுதிய கவிதைகளை
மொத்தமாய் தொகுத்து
புத்தகமாய் கொடுத்தேன்
நீ
கொடுக்க நினைக்கும்
முத்தத்தை
மொத்தமாய் கொடுக்காமல்
தவணை முறையிலேயே
கொடுத்து விடு..
உனக்காய்
எழுதிய கவிதைகளை
மொத்தமாய் தொகுத்து
புத்தகமாய் கொடுத்தேன்
நீ
கொடுக்க நினைக்கும்
முத்தத்தை
மொத்தமாய் கொடுக்காமல்
தவணை முறையிலேயே
கொடுத்து விடு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக