அன்பே!
நீ இல்லாது
இரவு காய்கிறது
பகல் கருக்கிறது
காற்று கனக்கிறது
கண்ணீர் கரிக்கிறது
முரண்பட்டது
நாமோ..
இல்லை
சுற்றிய
நம்மையோ..
வாழ்ந்தும்
இங்கே
சாகிறேன்..
சாய்ந்தால்
உன்னில்
வாழ்வேனோ..!!?
நீ இல்லாது
இரவு காய்கிறது
பகல் கருக்கிறது
காற்று கனக்கிறது
கண்ணீர் கரிக்கிறது
முரண்பட்டது
நாமோ..
இல்லை
சுற்றிய
நம்மையோ..
வாழ்ந்தும்
இங்கே
சாகிறேன்..
சாய்ந்தால்
உன்னில்
வாழ்வேனோ..!!?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக