நான் என்ன
அத்தனை அழகா!
கண் கொட்டாமல்
என்னையே பார்க்கிறாயே!
உனக்கு
அலுக்கவில்லையா!?
காலையும் மாலையும்
கண்ணாடியில்
தோணும்
உன்
பிம்பத்தையே
நீ
பிரமிப்போடு
பார்க்கும் போது
அசலைப் பார்க்கும்
எனக்கு
அலுப்பு இல்லை
அன்பே...!
அத்தனை அழகா!
கண் கொட்டாமல்
என்னையே பார்க்கிறாயே!
உனக்கு
அலுக்கவில்லையா!?
காலையும் மாலையும்
கண்ணாடியில்
தோணும்
உன்
பிம்பத்தையே
நீ
பிரமிப்போடு
பார்க்கும் போது
அசலைப் பார்க்கும்
எனக்கு
அலுப்பு இல்லை
அன்பே...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக